ஈம சடங்குகள் செய்ய பணமில்லாததால் இறந்துபோன தாயின் சடலத்துடன் 9 நாட்கள் தங்கி இருந்த 2 மகள்கள் https://ift.tt/mEuBC0f

ஹைதராபாத்: ஈம காரியங்கள் செய்ய பணம் இல்லாததால், தாய் இறந்த துக்கம் தாளாமல் 9 நாட்கள் வரை வீட்டை பூட்டிக்கொண்டு பட்டினியோடு 2 மகள்கள் தங்கி இருந்துள்ளனர்.

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும் லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரவளிகா (24), யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் ராஜுவுக்கும் லலிதாவுக்கும் (45) கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD