பெற்றோர் குறித்த ‘ஆபாச ஜோக்’ சர்ச்சை - பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு https://ift.tt/aHlFuBK
யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாக பேசியதாக பிரபல யூடியூபர்கள் ரன்வீர் அலஹாபாடியா , சமய் ரெய்னா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் சமய் ரெய்னா நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி ‘இண்டியா’ஸ் காட் லேடன்ட் (India’s Got Latent). இதை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபல யூடியூபரான ரன்வீர் அலஹாபாடியா அடித்த படு ஆபாசமான கமென்ட் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக