கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் உடலை தண்ணீரில் வீசியதாக கூறிய ஜெயா பச்சனை கைது செய்ய விஎச்பி வலியுறுத்தல் https://ift.tt/wsamBl8
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் திரிவேணி சங்கமத்தில் வீசப்பட்டதாக கூறிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சனை கைது செய்ய வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விஎச்பி ஊடக பொறுப்பாளர் சரத் சர்மா கூறியதாவது: மகா கும்பமேளா என்பது பக்தி மற்றும் நம்பிக்கையின் முதுகெலும்பு. அங்குதான் இந்துக்கள் தர்மா, கர்மா, மோட்சததை அடைகின்றனர். இந்த மாபெரும் சடங்கு கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வோடு இணைக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக