பிஎஸ்-4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை https://ift.tt/3gfeLec

பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது, கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இஞ்சின் ரக வாகனம் விற்கப்பட்டுள்ளது, இதில் ஏதோ ஏமாற்று வேலை நடந்துள்ளது என நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்து மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பிஎஸ்-4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல்-1-ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக்கூடாது என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த மார்ச் 27-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பி.எஸ்-4 வாகனங்களை விற்க கூடுதலாக 30 நாட்கள் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD