பொருளாதாரத்தின் அடித்தளத்தை ‘அமைப்புசாரா’ துறை என்று ஒதுக்கி விடுகிறோம்: ராகுல் காந்தியுடனான உரையாடலில் நோபல் அறிஞர் ஆதங்கம் https://ift.tt/2Pd2Z8o
ராகுல் காந்தி இந்தியப் பொருளாதாரம் குறித்து நோபல் அறிஞர், பேராசிரியர் முகமது யூனுஸுடன் வீடியோ உரையாடல் நிகழ்த்தினார். அதில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதித்தார்.
2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கும் கிராமீன்வங்கிக்கும் இணைந்து வழங்கப்பட்டது. பிற்பாடு இவரது சிறுகடன் திட்டம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது வேறு ஒரு விஷயமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக