கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2PqU6bz
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர் ஆருஷி ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், ‘கரோனா வுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்களுக்கும் சுகாதாரப் பணி யாளர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படு வதில்லை. எனவே, அவர் களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க உத்தர விடவேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலத்தை விடுப்பாக கருதக் கூடாது. அதற்காக ஊதி யத்தை பிடிக்கக் கூடாது’ என்று கோரியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக