திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தலா? - விசாரணை நடத்த கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2Xe11J6

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கை, தற்போது தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏ விசாரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD