கேரளாவில் கரோனா அச்சம்: நீண்டதொலைவு பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவித்த சிறிது நேரத்தில் வாபஸ் பெற்ற அமைச்சர் https://ift.tt/30i6Zef
கேரள மாநிலத்தில் 4 மாதங்களுக்கு பின் நீண்டதொலைவு பேருந்துகள் கரோனா தடுப்பு வழிகாட்டலுடன் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று அறிவித்த சில மணிநேரத்தில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் அச்சமடைந்த அரசு, நீண்டதொலைவு அரசுப்பேருந்துகளை இயக்கும் உத்தரவை நிறுத்திவைத்தது. கேரள மாநிலத்தில் கரோனாவில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக