ஈகைத் திருநாள்: கேரளாவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை https://ift.tt/312xJ1n
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கேரளாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஈகைத் திருநாளில் (பக்ரீத் பண்டிகை) முஸ்லிம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தினர்.
ரமலான் பெருநாள் கொண்டாட்டத்தின்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், மசூதி திறக்கப்படாமல், முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தினர். ஆனால், பக்ரீத் பண்டிகையான இன்று மசூதிகளில் தொழுகை நடத்திக்கொள்ள கேரள அரசு நேற்று மாலை அனுமதி அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக