கரோனா பரவல் எதிரொலி: சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு https://ift.tt/39IIJ7R
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் சின்ஜியாங் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாகாணத்தில் வெளியேறுபவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக