அயோத்தியில் புதிய மசூதி தேவையில்லை –உ.பி.யின் ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ கருத்து https://ift.tt/3hV1GHp

அயோத்தியில் புதிய மசூதி தேவையில்லை என உத்திரப்பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ கூறியுள்ளார். இதை அவர் நேற்று ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அயோத்தியில் சந்தித்த பின் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பின்படி அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு இடிக்கப்பட்ட பாபர் மசூதி மீண்டும் கட்டுவதற்காக அயோத்தி நகருக்கு வெளியே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை