என்பிஆர், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2020-ம் ஆண்டில் நடக்க வாய்ப்பில்லை https://ift.tt/2EEpUaX


தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்), மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் முதல்கட்டப்பணிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மிகவும் முக்கியத்தவும் வாய்ந்த என்பிஆர் பதிவேடு, மக்கள் தொகைக்கணக்கெடுப்பை வீடுதோறும் சென்று நடத்தும் சூழல் இல்லை , இரு பணிகளும் ஒத்திவைக்கப்படலாம், கரோனா தாக்கம் குறையாதப ட்சத்தில் ஓர் ஆண்டு தாமதமும் ஆகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD