என்பிஆர், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2020-ம் ஆண்டில் நடக்க வாய்ப்பில்லை https://ift.tt/2EEpUaX
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்), மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் முதல்கட்டப்பணிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மிகவும் முக்கியத்தவும் வாய்ந்த என்பிஆர் பதிவேடு, மக்கள் தொகைக்கணக்கெடுப்பை வீடுதோறும் சென்று நடத்தும் சூழல் இல்லை , இரு பணிகளும் ஒத்திவைக்கப்படலாம், கரோனா தாக்கம் குறையாதப ட்சத்தில் ஓர் ஆண்டு தாமதமும் ஆகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக