இந்தியாவில் இதுவரையில்லாமல் ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு தொற்று; 35 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு: ஒரு வாரத்தில் 5 லட்சம் பேர் பாஸிட்டிவ் https://ift.tt/32BeDjz
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 761 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிர்தது 761 பேர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 35 லட்சத்து 42 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக