மையநீரோட்ட வளர்ச்சியில் சிறுபான்மையினரைக் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் தேவை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் https://ift.tt/2QIHDR2
வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் இணைய வேண்டியது அவசியம். சிறுபான்மையினரை மையநீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்கு அரும்பெரும் முயற்சிகள் தேவை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
இந்தியாவில் பல சாதிகள், பல மொழிகல், பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்றார் அசோக் கெலாட்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக