கரோனா காலத்தில் பண்டிகைகளில் எளிமையைக் கடைபிடியுங்கள்: மன் கி பாத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை https://ift.tt/2YMhlS6
கரோனா காலத்தில் வரும் பண்டிகைகளின் போது மக்கள் ஒழுக்கத்தையும், சமூகவிலகலோடு இருந்து எளிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 67-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்: அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக