கரோனா முடிவுக்கு வரும்வரை தலைவர் தேர்தல் சாத்தியமல்ல; காந்தி குடும்பமே பதவிக்கு உகந்தது: காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து https://ift.tt/31ISuR7
கரோனா பரவல் முடிவிற்கு வரும்வரை காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சாத்தியமல்ல என்றும், இப்பதவிக்குக் காந்தி குடும்பமே உகந்தது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் தேல்வியால் ராகுல் ராஜினாமா செய்தும், அகில இந்திய காங்கிரஸில் உருவான பிரச்சனைகள் முடிவிற்கு வந்தபாடில்லை. இதன் உச்சமாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பத்திரிகைகளில் கசிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக