நியாயமான விலை, அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தல்: மோடியின் லட்சியத்தைப் பூர்த்தி செய்வதாக தேசிய மருந்து விலை நிர்ணைய ஆணையத்துக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு https://ift.tt/32Au4bO
நியாயமான விலை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுவதற்காக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தை அதன் 23-வது நிறுவன நாளில் மத்திய அமைச்சர்கள் கவுடா மற்றும் மண்டாவியா பாராட்டினர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக