கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்; பராமரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை: என்சிஆர்பி தகவல் https://ift.tt/3bbqsRw
கடந்த 2019-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் கொள்ளவுக்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். பாராமரிப்புக்கு போதுமான அளவு ஊழியர்கள் இல்லை என தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிபிஆர்) தகவல் தெரிவித்துள்ளது.
2019-ம்ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் நிலவரம் குறித்து என்சிஆர்பி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக