உ.பி.யில் இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை – முதல்வர் யோகியின் அதிரடி யோசனை https://ift.tt/3jrrHif
இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் உத்திரப்பிரதேசத்தின் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட உள்ளது இதற்கான சட்டதிருத்தம் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை செய்து வருகிறார்
உ.பி.யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள் சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் உ.பி.யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து கூறி இருந்தார்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக