ஆகஸ்ட் மாதத்துக்குள் 10 வயதுக்குட்பட்ட அதற்கு மேற்பட்டோரில்  15 பேரில் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : ஐசிஎம்ஆர் 2-வது செரோ சர்வேயில் தகவல் https://ift.tt/34eUm46


நாட்டில் 10 வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்டோரில் 15 பேரில் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம், மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) நடத்திய தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு(செரோ சர்வே)செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.

தேசிய அளவிலான தேசிய அளவிலான நோய்க்கிருமித் தொற்று ஆய்வு(செரோ சர்வே) முதல் கட்டம் மே மாதம் வரை எடுக்கப்பட்டு கடந்த மாதம் ஐசிஎம்ஆர் வெளியிட்டது. அதில் மே மாதம்வரை இந்தியாவில் 64 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை