டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்; ரூ.15,000 கோடி கடன் https://ift.tt/30h3QLe
தேசிய தலைநகர் பகுதி திட்ட வாரியம் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ரூ 15,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டங்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதிலும், கடன்களை நிர்வகிப்பதிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்த டிஜிட்டல், கைபேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (பி-எம்ஐஎஸ்) ஒரு முக்கிய நடவடிக்கை என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக