சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வைத் தள்ளிவைத்தால் அடுத்தடுத்த தேர்வுகளுக்குப் பாதிப்பு வரும்: உச்ச நீதிமன்றத்தில் யூபிஎஸ்சி பதில்  https://ift.tt/2G2mmQH

இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வை ஒத்திவைத்தால் அது சிவில் சர்வீஸ் தேர்வின் சுழற்சி முறையையே பாதிக்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆட்சிப் பணி என அழைக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்பட்டு 1000-க்கும் குறைவான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு முதல் நிலை, முதன்மை, நேரடித் தேர்வு என மூன்று வகைத் தேர்வுகளும் பின்னர் பயிற்சியும் அளிக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD