பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பான கலவரத்தில் முஸ்லிம்களுக்காக திறந்த கோயில் கதவுகள் –நினைவுகளை பகிரும் அயோத்திவாசிகள் https://ift.tt/3cIXJ7s
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் உருவானக் கலவரம் மீதான நினைவுகளை அயோத்திவாசிகள் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பகிர்ந்து கொண்டனர். இதில் அவர்கள், முஸ்லிம்களுக்காக கோயில் கதவுகள் திறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
விஷ்வ இந்து பரிஷத்தால் கடந்த டிசம்பர் 6, 1992 இல் கரசேவைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து கூடிய கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக