இந்த ஆண்டிலேயே கரோனா தடுப்பு மருந்து: தெலங்கானா ஆளுநர் தமிழிசை நம்பிக்கை https://ift.tt/3n0UFrX
கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் பார்மா நிறுவனம் கோ வேக்ஸின் என்ற மருந்தை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்துக்கு நேற்று சென்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மருந்து தயாரிப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள நிபுணர்களிடம் கோ வேக்ஸின் தடுப்பு மருந்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக