ஹத்ராஸ் சம்பவம்; கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் உடல் அதிகாலையில் தகனம்: போலீஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு https://ift.tt/3n2wR72
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் நகரில் பட்டியலினத்தைச் சேந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரின் உடல் இன்று அதிகாலை தகனம் செய்யப்பட்டது.
போலீஸாரின் நெருக்கடியால், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது என்று பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக