திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது ஆந்திராவில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு https://ift.tt/3oJVTbN
திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பும்போது மலையில் இருந்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், டாகூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், வெலுகுபண்டா கிராமத்தைச் சேர்ந்த மணப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் இரவு, கோகவரம் தண்டிகொண்டா மலைப்பகுதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக