உ.பி.யில் லவ் ஜிகாத்தைத் தடுக்க கடும் சட்டம் கொண்டுவரப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை https://ift.tt/2TFcfUP
உத்தரப்பிரதேசத்தில் எங்கள் சகோதரிகளுடன் வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத்தைத் தடுக்கவும் கடும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ அருகே ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக