சசிகலா எப்போது விடுதலை ஆவார்?- சிறைத்துறையின் பதிலுக்காக காத்திருக்கும் டிடிவி தினகரன் https://ift.tt/34FYUC7
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது.
இதையடுத்து சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் அதே ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சரணடைந்தனர். மூவரின் தண்டனை காலமும் 2021-ம் ஆண்டு பிப்.14-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக