மக்களின் நலனுக்கான கொள்கைகளை வகுத்தாலும் செயல்படுத்துவதில் கவனம் தேவை: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல் https://ift.tt/3816ZDw
பொதுமக்களின் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்ய செயலாக்கம் மற்றும் விநியோக அமைப்புக்கு புத்தாக்கம் அளித்து முறைப்படுத்துவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் 66-வது வருடாந்திர பொதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய நாயுடு, மக்களின் நலனுக்கான கொள்கைகளை அரசு வகுத்தாலும், அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்துவது அவசியம் என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக