தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டைவிட்டு வெளியேறத் தடை? கட்சி நிர்வாகிகள் புகார் https://ift.tt/3e9Kw8b

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை, வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அதிகாரிகள் தடுக்கிறார்கள். மிலாது நபி நாளான இன்று தொழுகைக்கு அவர் வெளியே வரமுடியவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பரூக் அப்துல்லா வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று அதிகாரிகளிடம் நிருபர்கள், ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD