பாகிஸ்தானுக்கு வழியில்லை: ஏர் மார்ஷல் பெருமிதம் https://ift.tt/3jCV6pD
ஓய்வுப் பெற்ற விமானப் படை தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறியதாவது:
நானும் அபிநந்தனின் தந்தையும் நீண்ட நாள் நண்பர்கள். இருவரும் ஒன்றாக விமானப் படை பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தோம். கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, என்னுடைய விமானப் படை கமாண்டர் அஹுஜா பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. அதேபோல் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டதும், அந்த நினைவு என் மனதில் ஓடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக