காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்; உ.பி., நொய்டாவில் 2 காவலர் உள்ளிட்ட 9 பேர் கைது: ஏற்கெனவே 100 பேரை பணியில் சேர்த்தது அம்பலம் https://ift.tt/3q6Hl73

காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து சுமார் 100 பேரை பணியமர்த்தியதாக உத்தரபிரதேசம் நொய்டாவில் டெல்லியைச் சேர்ந்த 2 காவலர் கள் உட்பட 9 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 62 பகுதியில் டெல்லி காவல் துறையின் காவலர்கள் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், நேற்று முன்தினம் தேர்வுஎழுத வந்த அர்பித், அமன் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர்சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தமையால் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஹரியாணாவின் பல்வலை சேர்ந்த இவர்களை விசாரிக்க நொய்டா காவல் துறையின் துணை ஆணையரும் தமிழருமான சு.இ.ராஜேஷ் ஐபிஎஸ் தம் படையுடன் வந்தார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD