மதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்- போலீஸ் விசாரணை https://ift.tt/3lkEpjz
மதுரையில் 2 மகள்களுடன் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி பெயர் வளர்மதி (39). இவர்களுக்கு அகிலா (20), பிரீத்தி (17) ஆகிய மகள்கள் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக