டெல்லிக்குள் வரும் 5 எல்லைகளையும் தடுப்போம்: 5-வது நாளாக வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் டெல்லி  https://ift.tt/3obMsB9

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தால், டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் 5 நுழைவுவாயில்களையும் தடுப்போம் என்று விவசாயிகள் கூறியிருப்பதால், 5-வது நாளாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் சென்றபின்புதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயி அமைப்புகள் மறுத்துவிட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டுமே சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD