கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்துகொண்ட சென்னை தன்னார்வலருக்குப் பக்க விளைவு?: ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு சீரம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் https://ift.tt/37jQ8tF
கரோனா தடுப்பு மருந்தை உடலில் செலுத்திக்கொண்ட தன்னார்வலருக்குப் பக்க விளைவு ஏற்பட்டதாகக் கூறி, ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு சீரம் மருந்து நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், சீரம் மருந்து நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. எந்தப் பக்கவிளைவும் ஏற்பட வாய்ப்பில்லை. பொய்யான பிரச்சாரங்களை வெளியிட்டால் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்படும் என்று பதில் அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக