பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத் திட்டம்

திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்தைச் செயல்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டும் திட்டம் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD