கடுங்குளிரோடு கடும் வேதனையில் போராடும் விவசாயிகள் கோரிக்கை; மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை: பஞ்சாப் முதல்வர் கேள்வி https://ift.tt/2JAosZ9
கடுங்குளிரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் தெரிவித்தபடி புராரி மைதானத்திற்கு சென்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக