மம்தா பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கேட்க வாய்ப்ப்பு: மேற்கு வங்க பாஜக எம்.பி. தகவல் https://ift.tt/3mm6J6s
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மேற்கு வங்க ஆளுநர் கேட்க வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி. சவுமித்ர கான் தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக, மேற்கு வங்க ஆளுநர் தங்கருக்கும் மம்தாவுக்கும் உரசல் போக்கு இருந்து வருகிறது. தனது மாநிலத்தில் ஒரு இணை நிர்வாகத்தை நடத்துவதாக ஆளுநர் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக