அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி https://ift.tt/3n5e9uq
அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் சோதனை முறையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘கரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக