11 புயல்களில் 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை https://ift.tt/3oJJ7Jv

கடந்த ஆண்டில் ஏற்பட்ட 11 புயல்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்திய கடலோர காவல் படை தனது 45வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. கடந்த 1978ம் ஆண்டு 7 தளங்களுடன் தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை, இன்று 156 கப்பல்கள் மற்றும் 62 விமானங்களுடன் ஒரு வலுவான படையாக வளர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD