கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள்; ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிதாக தற்சார்பு சுகாதாரத் திட்டம் அறிமுகம் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு https://ift.tt/3oB6gh1
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது இரு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் மேலும், இரு தடுப்பூசிகள் வர உள்ளன. தற்சார்பு சுகாதாரத் திட்டத்துக்கு (ஆத்ம நிர்பார்) ரூ.64 ஆயிரத்து 180 கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன் அறிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக