குடியரசு தினத்தில் தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வருத்தமடைந்தது: மன் கி பாத்தில் பிரதமர் மோடி வேதனை https://ift.tt/2Ywy5MM
குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது, தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வேதனை அடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 73-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக