வலிப்பு நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் தலைக்கவசம்: கேரள பேராசிரியர்கள், ஆய்வு மாணவர் இணைந்து கண்டுபிடிப்பு https://ift.tt/36wYuym
வலிப்பு நோய் குறித்து முன்கூட்டியேஎச்சரிக்கை விடுக்கும் தலைக்கவசத்தைகேரளாவைச் சேர்ந்த பேராசிரியர்களும்ஆய்வு மாணவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ், பேராசிரியை தஸ்லீம்மா, ஆய்வு மாணவரான பாசில் ஆகியோர் இணைந்து தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக