அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை: புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு https://ift.tt/3cpXBeU

பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு (மெய்நிகர் கரன்சி) தடை விதிக்கத் தேவையான சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு மாற்றாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக கொண்டுவரப்பட உள்ள சட்டமானது ரிசர்வ் வங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அங்கீகரிக்கும் வகையிலும் இருக்கும் எனமக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டஆவணங்களில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த மசோதா நடப்புநாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை விதிக்கவகை செய்யும் வகையில்இந்த மசோதா வடிவமைக்கப் பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD