பொய் வழக்குகளில் தந்தை கைது; அரசு மிதிவண்டியை ஏற்க மறுத்த மகள்: கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவி https://ift.tt/3cqy4SN

பொய் வழக்குகளில் தந்தை கைது செய்யப்பட்டதால் அரசு தரும் மிதிவண்டியைப் பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளார் மேற்கு வங்க பள்ளி மாணவி ஒருவர்.

இச்சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD