‘‘மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி, எனது கடைசி ட்வீட்; நிறுத்துங்கள்’’- பிரசாந்த் கிஷோர் மீண்டும் பரபரப்பு https://ift.tt/3syfjS8

மே 2-ம் தேதி எனது கடைசி ட்வீட் இடுவதை நிறுத்துங்கள் என மேற்குவங்க மாநில வாக்காளர்களுக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக