திருமண தோஷங்களை நீக்குவதாக கூறியதால் மோசடி; கும்பலிடம் ரூ.97 லட்சத்தை பறிகொடுத்த 52 வயது நபர்: குஜராத் போலீஸ் விசாரணை https://ift.tt/2Mz8kJv

குஜராத் மாநிலம் வதோதராவின் புறநகர் பகுதியான சுபன்பூராவைச் சேர்ந்தவர் மதன் குமார். தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, 52 வயதை கடந்தபோதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு திருமணத்துக்கு வரன் தேடும் மேட்ரிமொனியில் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை மதன் குமார் பதிவு செய்தார். இந்த சூழலில், சில வாரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசியவர், தன்னை அயோத்தி ராமஜென்மபூமியின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர், மதன் குமாருக்கு பல தோஷங்கள் இருப்பதாக கூறிய அந்த நபர், அவற்றை கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD