தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்த குடிமக்கள் பெயரை பதியலாம்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/2NPgttL

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மூத்த குடிமகக்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கூட்டத்தில் பல் வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செய லர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக