முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு https://ift.tt/37VdNSd

கடந்த 2018 அக்டோபர் முதல் 2019 நவம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தார். ரஃபேல், அயோத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் அவரது தலைமையிலான அமர்வு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக ரஞ்சன் கோகோய் பதவி வகிக்கிறார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில் நீதித் துறைக்கு எதிராக கருத்துகளை கூறியதாக சமூக ஆர்வலர் சாகேத் கோகலே குற்றம் சாட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக