காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி கொல்கத்தாவில் நாளை பிரமாண்ட பேரணி: பங்கேற்காமல் தவிர்த்த ராகுல், பிரியங்கா https://ift.tt/3bI7D97

மேற்குவங்க மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணி நடத்தவுள்ள நிலையில் அதில் பங்கேற்காமல் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தவிர்த்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக